பதிவுகள்

Wednesday 21 May 2008

இன்னும் விழித்துக் கொண்டு இருக்கிறது...!

அவள் என்னை
பிரிந்த விட்டால் என்பது
எனக்கு தெரியும்
பாவம் என்
விழிகளுக்குத்
தெரியாது
அது அவளுக்காக
இன்னும் விழித்துக்
கொண்டு இருக்கிறத

Friday 1 February 2008

நவீனமாய் நகரம்..!

உழைத்து முடித்துவிட்டு,
கூலிக்காய்,வரிசை பேணுகிறான்,...
நவீனமாய்.........,
காட்சிப்படுத்துகிறது நகரம்,
ஏ.டி.எம் முன்...