பதிவுகள்

Monday 28 December 2009

விழியின் வலிகளோடு...

இருப்பிடத்தை விட்டுவிட்டு
விருப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு
மறுப்பை ௬ற வழியில்லாமல்...
பொறுப்புகளை சுமந்து புறப்பட்டேன்....
அரபுலகம் நோக்கி.......