பதிவுகள்

Thursday 4 March 2010

வேரறுந்த வலி வேறென்ன வழி

அழகற்று போகுமோ
ஒற்றையாய் ரோஜா....?
தனியனாய் வாழும்சாபம்
வாங்கிதான் வந்தோமே...
கைநிறைய ரியாலும்,
கண்கள் நிறைய ஏக்கமும்,
திங்க சோறும்,
திணிக்கபட்ட புன்னகையுமாய்,
நீளுதே வாழ்கை .
வேரறுந்த வலி வேறென்ன வழி
வாழ்ந்துதான் ஆகணும்
நானே தேடி கொண்டது